நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம் - கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வருகை

சிறிய வங்கிகளை பெரிய வங்கிகளுடன் இணைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
x
சிறிய வங்கிகளை பெரிய வங்கிகளுடன் இணைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் சிண்டிகேட் வங்கி ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்துள்ளனர். வங்கிகள் இணைப்பு நடவடிக்கை காரணமாக வங்கி ஊழியர்கள் மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களும் பாதிக்கப்படுவார்கள் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்