மத்தியப் பிரதேசத்தில் திடீர் வெள்ளத்தில் சிக்கிய 2 மீனவர்கள் : நகராட்சி மற்றும் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் திடீர் வெள்ளத்தில் சிக்கிய 2 மீனவர்களை நகராட்சி மற்றும் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் திடீர் வெள்ளத்தில் சிக்கிய 2 மீனவர்கள் : நகராட்சி மற்றும் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்
x
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் திடீர் வெள்ளத்தில் சிக்கிய 2 மீனவர்களை நகராட்சி மற்றும் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், கேர்வா அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் 2 மீனவர்கள் சிக்கிய நிலையில், தகவறிந்து வந்த தீயணைப்பு மற்றும் நகராட்சி ஊழியர்கள் அவர்களை கயிறு மற்றும் ஏணி உதவியுடன் பத்திரமாக மீட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்