விமானம் மூலம் தங்கம் கடத்தல் - 4 பேர் கைது
சுங்க இலாகா அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி கேரளாவிற்கு, அரபு நாடுகளில் இருந்து வந்த விமான பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சுங்க இலாகா அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி கேரளாவிற்கு, அரபு நாடுகளில் இருந்து வந்த விமான பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அர்ஷாத், பஷீர் , அம்சீர், அப்பதுல்லா ஆகியோர் சுமார் 4 கோடியே 15 லட்சம் மதிப்பிலான 11 புள்ளி 29 கிலோ எடை கொண்ட தங்க பிஸ்கட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது ,இதனையடுத்து அதிகாரிகள் தங்க பிஸ்கட்களை பறிமுதல் செய்து நான்கு பேரையும் கைது செய்தனர்.
Next Story