விமானம் மூலம் தங்கம் கடத்தல் - 4 பேர் கைது

சுங்க இலாகா அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி கேரளாவிற்கு, அரபு நாடுகளில் இருந்து வந்த விமான பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
விமானம் மூலம் தங்கம் கடத்தல் - 4 பேர் கைது
x
சுங்க இலாகா அதிகாரிகளுக்கு  கிடைத்த ரகசிய தகவலின்படி கேரளாவிற்கு, அரபு நாடுகளில் இருந்து வந்த விமான பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அர்ஷாத், பஷீர் , அம்சீர், அப்பதுல்லா ஆகியோர் சுமார் 4 கோடியே 15 லட்சம் மதிப்பிலான 11 புள்ளி 29 கிலோ எடை கொண்ட தங்க பிஸ்கட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது ,இதனையடுத்து அதிகாரிகள் தங்க பிஸ்கட்களை பறிமுதல் செய்து நான்கு பேரையும் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்