சந்திரபாபு நாயுடு வீட்டை படம் எடுத்த இளைஞர்களிடம் போலீஸ் தீவிர விசாரணை

ஆந்திராவில், ட்ரோன் கேமரா மூலம் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பங்களாவை படம் பிடித்த 2 நபர்களை போலீசார் விசாரணக்காக அழைத்து சென்றனர்.
சந்திரபாபு நாயுடு வீட்டை படம் எடுத்த இளைஞர்களிடம் போலீஸ் தீவிர விசாரணை
x
ஆந்திராவில், ட்ரோன் கேமரா மூலம் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பங்களாவை படம் பிடித்த 2 நபர்களை போலீசார் விசாரணக்காக அழைத்து சென்றனர்.

அவரது பங்களாவிற்கு முன் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள், டிரோன் கேமராவை பயன்படுத்தி அவரது பங்களாவை படம் பிடித்தனர். இதனை கவனித்த பாதுகாவலர் உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தார். இதனையடுத்து அங்கு வந்த போலீசார்  2 நபர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்