வயநாடு பகுதியில் நிவாரணம் மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தேன் - ராகுல்காந்தி

கனமழை வெள்ளத்தில் மூழ்கியும் நிலச்சரிவில் சிக்கியும் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு பகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
வயநாடு பகுதியில் நிவாரணம் மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தேன் - ராகுல்காந்தி
x
கனமழை வெள்ளத்தில் மூழ்கியும், நிலச்சரிவில் சிக்கியும் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு பகுதியில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பார்வையிட்டு ஆறுதல் கூறினார். வயநாட்டில் உள்ள கைதபொயில் பகுதியில் இருக்கும் வெள்ள  நிவாரண முகாமுக்கு சென்ற ராகுல்காந்தி, மீட்பு பணி மேற்கொள்ள வேண்டி, முதலமைச்சர் பினராயி விஜயனிடம் கோரியுள்ளதாகவும், பிரதமர் நரேந்திர மோடியிடமும் தொலைபே​சியில் பேசியுள்ளதாகவும் கூறினார். கைதபொயில் நிவாரண முகாமில் உள்ள மக்களை சந்தித்த ராகுல்காந்தி, அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்