மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே கூடுதல் அதிகாரம் மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு - கிரண்பேடி வரவேற்பு

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே கூடுதல் அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் இது தொடர்பாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே கூடுதல் அதிகாரம்  மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு - கிரண்பேடி வரவேற்பு
x
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே கூடுதல் அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த  நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இது   வரவேற்கத்தக்கது என்று அந்த மாநில துணை நிலை ஆளுனர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். இந்த வழக்கை மீண்டும் முதலில் இருந்து  நீதிமன்றம் விசாரிக்கும் என்று நம்பிக்கை உள்ளதாக கிரண்பேடி கூறினார். புதுச்சேரியில் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில்  அடுத்த வாரம் கடல் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்