கேரளாவில் வெள்ள சேதங்களை பார்வையிட்டார் ராகுல் காந்தி

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ராகுல் காந்தி நேரில் பார்வையிட்டார்.
கேரளாவில் வெள்ள சேதங்களை பார்வையிட்டார் ராகுல் காந்தி
x
கேரளாவில் வயநாடு, உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.இந்நிலையில் வெள்ள பாதிப்புக்களை பார்வையிட இருநாள் பயணமாக வயநாடு தொகுதி எம்பியான ராகுல் காந்தி கேரளா சென்றுள்ளார். மலப்புரம் நிலம்பூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமிற்கு சென்ற ராகுல் காந்தி,  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்