இந்திய ஜனநாயகத்தின் மகத்துவமான நாள் - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து
இந்திய ஜனநாயகத்திற்கு மகத்துவமான நாள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய ஜனநாயகத்திற்கு மகத்துவமான நாள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், பிரதமர் மோடி தமது லட்சியத்தை நிறைவேற்றி விட்டதாக கூறியுள்ளார். வரலாற்று சிறப்புமிக்க இந்த மசோதாவிற்கு ஆதரவளித்த அரசியல் கட்சியினருக்கு அமித்ஷா நன்றி தெரிவித்துள்ளார்.
Today is a great day for India’s democracy.
— Amit Shah (@AmitShah) July 30, 2019
I congratulate PM @narendramodi ji for fulfilling his commitment and ensuring a law to ban Triple Talaq, which will free Muslim women from the curse of this regressive practice.
I thank all parties who supported this historic bill.
Next Story