பாகிஸ்தான் தாக்குதலில் 10 நாளே ஆன குழந்தை பலி

பாகிஸ்தான் படையினர் நடத்திய தொடர் தாக்குதலில் பிறந்து பத்து நாளே ஆன குழந்தை உள்பட 3 பேர் படுகாம் அடைந்தனர்
பாகிஸ்தான் தாக்குதலில் 10 நாளே ஆன குழந்தை பலி
x
ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் செக்டாரில் நேற்று பாகிஸ்தான் படையினர் நடத்திய தொடர் தாக்குதலில், பிறந்து பத்து நாளே ஆன குழந்தை உள்பட 3 பேர் படுகாம் அடைந்தனர். இதில் அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்