தேசிய கல்வி கொள்கை மீது கருத்து : மேலும் ஒரு மாதம் கால நீட்டிப்பு

தேசிய கல்வி கொள்கை மீது கருத்து தெரிவிப்பதற்கான அவகாசத்தை மத்திய அரசு மேலும் ஒரு மாதம் கால நீட்டித்துள்ளது.
தேசிய கல்வி கொள்கை மீது கருத்து : மேலும் ஒரு மாதம் கால நீட்டிப்பு
x
தேசிய கல்வி கொள்கை மீது கருத்து தெரிவிப்பதற்கான அவகாசத்தை மத்திய அரசு மேலும் ஒரு மாதம் கால நீட்டித்துள்ளது. 484 பக்க அறிக்கை மீது ஒரு மாதத்தில் கருத்து தெரிவிக்க முடியாது என்று எதிர்க்கட்சிகளும், கல்வியாளர்களும் கேட்டு கொண்டதற்கு இணங்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, மக்களவையில் பேசிய மதுரை தொகுதி எம்.பி. வெங்கடேசன், தேசிய கல்வி கொள்கை மீது தெரிவிக்கப்படும் கருத்துகளை ஏற்றுக்கொள்ளும் சகிப்புதன்மை அவைக்கு வேண்டும் என்று கூறினார்.  

Next Story

மேலும் செய்திகள்