பெண்கள் மீதான பாலியல் தொல்லைகளை விசாரிக்க குழு

Me Too சர்ச்சையை தொடர்ந்து பெண்கள் மீதான பாலியல் தாக்குதலை விசாரிக்க அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மீதான பாலியல் தொல்லைகளை விசாரிக்க குழு
x
Me Too சர்ச்சையை தொடர்ந்து, பெண்கள் மீதான பாலியல் தாக்குதலை விசாரிக்க அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தகுழுவில்  மத்திய அமைச்சர்கள்  ரமேஷ் பொக்ரியால், ஸ்மிருதி இரானி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் . அரசு மற்றும் தனியார் அலுவலகம் உள்ளிட்ட பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க குழு அமைக்க விசாகா கமிட்டி பரிந்துரை செய்தது குறிப்பிடத் தக்கது.

Next Story

மேலும் செய்திகள்