85 சதவீத ரேஷன் அட்டைகள் ஆதாரோடு இணைப்பு - நுகர்வோர் துறை இணையமைச்சர் தகவல்

நாடு முழுவதும் 85 சதவீத ரேஷன் அட்டைகள் ஆதாரோடு இணைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
85 சதவீத ரேஷன் அட்டைகள் ஆதாரோடு இணைப்பு - நுகர்வோர் துறை இணையமைச்சர் தகவல்
x
நாடு முழுவதும் 85 சதவீத ரேஷன் அட்டைகள் ஆதாரோடு இணைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் பேசிய நுகர்வோர் துறை இணையமைச்சர் இதனை தெரிவித்தார். டிஜிட்டல் மயமாக்கம், ஆதார் இணைப்பு உள்ளிட்ட காரணங்களால் 2013 முதல் 2018 வரை மொத்தம் சுமார் 3 கோடி போலி ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.  

Next Story

மேலும் செய்திகள்