வார விடுமுறை - திருமலையில் குவிந்த பக்தர்கள் : 3 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் காத்திருப்பு

வார விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
வார விடுமுறை - திருமலையில் குவிந்த பக்தர்கள் : 3 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் காத்திருப்பு
x
வார விடுமுறை என்பதால்  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.  வைகுண்டத்தில் உள்ள 31 அறைகளும் நிரம்பியதால், 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் நின்றனர். திருமலையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், மழையில் நனைந்தபடி பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய காத்திருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்