தொடரும் கனமழை : பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம்

அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தொடரும் கனமழை : பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம்
x
அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள 25 மாவட்டங்கள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர் மழையால் பிரம்மபுத்திரா நதியில் அபாய கட்டத்தை தாண்டி நீர் செல்கிறது. இதனிடையே அடுத்த இரு நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்