கேரளா : சாம்பியன்ஸ் லீக் படகு போட்டி ; முதலிடம் பிடிக்கும் படகுக்கு ரூ.5 லட்சம் பரிசு
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி, சாம்பியன்ஸ் லீக் படகு போட்டி நடைபெறவுள்ளதை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாடுகள், கேரள அரசால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி, சாம்பியன்ஸ் லீக் படகு போட்டி நடைபெறவுள்ளதை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாடுகள், கேரள அரசால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆலப்புழாவில், இந்த ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் படகு போட்டியில் முதலிடம் பிடிக்கும் படகுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்படும் என, கேரள மாநில நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
Next Story