"ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் எளிமைப்படுத்தப்படும்" - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்வது மேலும் எளிமைப்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் எளிமைப்படுத்தப்படும் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
x
ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்வது மேலும் எளிமைப்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த 2017 ஆண்டு ஜூலை மாதம் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டு  நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து தமது டிவிட்டர் பதிவில் நிர்மலா சீதாராமன் இதனை தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் 5 ந்தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்