குஜராத் : பிரம்பால் சிங்கத்தை விரட்டிய விவசாயி

குஜராத்தில், விவசாயி ஒருவர் வெறும் பிரம்பைக் கொண்டு சிங்கத்தை விரட்டியடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
குஜராத் : பிரம்பால் சிங்கத்தை விரட்டிய விவசாயி
x
குஜராத்தில், விவசாயி ஒருவர் வெறும் பிரம்பைக் கொண்டு சிங்கத்தை விரட்டியடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. தமது வீட்டில், பசுக்கள் அரண்டுபோய் சத்தமிட்டு ஓடுவதைக் கண்ட விவசாயி வாதர் என்பவர், சிங்கம் ஒன்று அவற்றைத் துரத்துவதைக் கண்டார். மிக சத்தமாக கூச்சலிட்ட அவர், பாய்ந்து வந்த சிங்கம் தம்மைக் கண்டு பின்வாங்குவதை அறிந்து பிரம்பை வீசி எறிந்தார். தலையில் பிரம்படி பட்ட சிங்கம் ஓடி, தப்பியது. இந்த காட்சிகள் சமூக வலை தளத்தில் பரவி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்