ஏழுமலையான் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம் - முத்துக்கவச அலங்காரத்தில் மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், ஜேஷ்டாபிஷேக விழா நடைபெற்று வருகிறது.
ஏழுமலையான் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம் - முத்துக்கவச அலங்காரத்தில் மலையப்ப சுவாமி
x
திருப்பதி ஏழுமலையான் கோயிலில், ஜேஷ்டாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. 2ஆம் நாள் விழாவில், முத்து கவச அலங்காரத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி, நான்கு மாட வீதிகளிலும் உலாவந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் . இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்