புதுச்சேரி ஆளுனர் மாளிகையில் துணை நிலை ஆளுநர் 70-வது பிறந்த நாள் கொண்டாட்டம்

மக்களின் வரி பணம் முழுமையாக மக்களுக்கே சென்று சேர வேண்டும் என்பதே தனது நோக்கம் என புதுச்சேரி துணை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி ஆளுனர் மாளிகையில் துணை நிலை ஆளுநர் 70-வது பிறந்த நாள் கொண்டாட்டம்
x
மக்களின் வரி பணம் முழுமையாக மக்களுக்கே சென்று சேர வேண்டும் என்பதே தனது நோக்கம் என புதுச்சேரி துணை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.  ஆளுனர் மாளிகையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடிய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது புதுச்சேரியை பசுமையாகவும், நீர்நிறைந்த மாநிலமாக மாற்றவேண்டும் என்பதே தனது கனவு என்று  கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்