ஐதராபாத்தில் தேசிய மீன் திருவிழா - ஏராளமானோர் பங்கேற்பு

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில், துவங்கியுள்ள தேசிய மீன் திருவிழாவில் ஏராளமானோர், பங்கேற்று விதவிதமான மீன் உணவு வகைகளை உண்டு மகிழ்ந்தனர்.
ஐதராபாத்தில் தேசிய மீன் திருவிழா - ஏராளமானோர் பங்கேற்பு
x
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில், துவங்கியுள்ள தேசிய மீன் திருவிழாவில் ஏராளமானோர், பங்கேற்று விதவிதமான மீன் உணவு வகைகளை உண்டு மகிழ்ந்தனர். கடந்த, 7 ஆம் தேதி துவங்கிய இந்த விழாவில் மீனின் பயன்கள் குறித்து கருத்தரங்குகளும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. மேலும் பல ரக மீன்களை கொண்டு சமைக்கப்பட்ட வித விதமான உணவு வகைகளும் காட்சிப்படுத்தப்பட்டன. இறுதி நாளான இன்றும், லட்சக்கணக்கிலான மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்