இஸ்லாமிய மக்களுக்கு மம்தா வாழ்த்து

மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் இஸ்லாமிய மக்களிடையே பேசிய, முதலமைச்சர் மம்தா பானர்ஜி ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தார்.
இஸ்லாமிய மக்களுக்கு மம்தா வாழ்த்து
x
மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் இஸ்லாமிய மக்களிடையே பேசிய, முதலமைச்சர் மம்தா பானர்ஜி ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தார். ரம்ஜான் திருநாளை முன்னிட்டு திரளாக கூடியிருந்த இஸ்லாமிய மக்கள் கூட்டத்தில் பேசிய அவர், ஈகை உணர்வும், சகோதரத்துவம் தழைக்க அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அன்பும், சகிப்புத் தன்மையும், சமாதானம் அனைத்தும் நிலைத்திருக்க இறைவனிடம் வேண்டுவதாக கூறிய மம்தா பானர்ஜி, இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் தமது வாழ்த்தை தெரிவித்துக்கொள்வதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்