கேரள மாநிலத்தில் நிப்பா வைரஸ் தாக்குதல் : பீதியடையத் தேவையில்லை என மத்திய அமைச்சர் வேண்டுகோள்

நிப்பா வைரஸ் பற்றி ஆய்வு மேற்கொள்ள 6 அதிகாரிகள் கொண்ட குழுவை அனுப்பி இருப்பதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் தெரிவித்தார்.
கேரள மாநிலத்தில் நிப்பா வைரஸ் தாக்குதல் : பீதியடையத் தேவையில்லை என மத்திய அமைச்சர் வேண்டுகோள்
x
நிப்பா வைரஸ் பற்றி ஆய்வு மேற்கொள்ள 6 அதிகாரிகள் கொண்ட குழுவை அனுப்பி இருப்பதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் தெரிவித்தார். மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜாவிடம் தெரிவித்ததாகவும் ஹர்ஷவர்த்தன் தெரிவித்தார். நோய் தொற்று தொடர்பாக பரிசோதனை நடத்த, வனவிலங்கு துறையினருடன் பேசி வருவதாகவும், மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் மத்திய  அமைச்சர் ஹர்ஷவர்த்தன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்