தேசிய அளவில் 3-ம் மொழிப் பாடமாக இந்தி : மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கருத்து

நாடு முழுவதும் பள்ளிகளில் இந்தியை, மூன்றாம் மொழி பாடமாக அமல்படுத்துவது குறித்து, இதுவரை மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.
தேசிய அளவில் 3-ம் மொழிப் பாடமாக இந்தி : மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கருத்து
x
நாடு முழுவதும் பள்ளிகளில் இந்தியை, மூன்றாம் மொழி பாடமாக அமல்படுத்துவது குறித்து, இதுவரை மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரத்தில் அரசியல் காரணங்களு​க்காக மத்திய அரசு மீது, எதிர்க்கட்சிகள் தேவையற்ற விமர்சனங்களை முன்வைத்து வருவதாக குற்றம்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்