யு.பி.எஸ்.சி முதல் நிலை தேர்வு : புதுசேரியில் சுமார் 3000 பேர் பங்கேற்பு

புதுச்சேரியில் யு.பி.எஸ்.சி முதல் நிலை தேர்வு 8 மையங்களில் நடைபெற்று வருகிறது.
யு.பி.எஸ்.சி முதல் நிலை தேர்வு : புதுசேரியில் சுமார் 3000 பேர்  பங்கேற்பு
x
புதுச்சேரியில் யு.பி.எஸ்.சி முதல் நிலை தேர்வு 8 மையங்களில் நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரம் பேர் தேர்வு எழுது வருகின்றனர். தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புதுச்சேரி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 8 மையங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

Next Story

மேலும் செய்திகள்