மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடி

ஜிஎஸ்டி மூலம் மே மாதத்தில், 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக அரசுக்கு வரி வருவாய் கிடைத்துள்ளது.
மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடி
x
ஜிஎஸ்டி மூலம் மே மாதத்தில், 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக அரசுக்கு வரி வருவாய் கிடைத்துள்ளது. இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள விவரங்களில், மே மாதத்தில், 1 லட்சத்து 289 கோடி ரூபாய் ஜிஎஸ்டி மூலம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.  அதில் மத்திய அரசுக்கு 17 ஆயிரத்து 811 கோடி ரூபாயும், மாநில அரசுக்கு 24 ஆயிரத்து 462 கோடி ரூபாயும் வரியாக வசூலிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்