இந்து அமைப்பைச் சேர்ந்தவர் மீது பொதுமக்கள் தாக்குதல் : அடையாளர் தெரியாதவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு

உத்தரபிரதேச மாநிலத்தில் அலிகார் அருகே விஸ்வ ஹிந்து மோர்சா என்கிற அமைப்பைச் சேர்ந்த சுமித் கட்டாரியா என்பவரை தேர்தல் பகையின் காரணமாக ஒருபிரிவினர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்து அமைப்பைச் சேர்ந்தவர் மீது பொதுமக்கள் தாக்குதல் : அடையாளர் தெரியாதவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு
x
உத்தரபிரதேச மாநிலத்தில் அலிகார் அருகே விஸ்வ ஹிந்து மோர்சா என்கிற அமைப்பைச் சேர்ந்த சுமித் கட்டாரியா என்பவரை தேர்தல் பகையின் காரணமாக ஒருபிரிவினர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயம்பட்ட அவரை போலீசார் மீட்டதுடன், புகாரின் அடிப்படையில் அடையாளம் காணப்படாத சிலர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்