குஜராத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

குஜராத் மாநிலம் சூரத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் சிக்கி 22 மாணவ-மாணவிகள் உயிரிழந்தனர்.
குஜராத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
x
குஜராத் மாநிலம் சூரத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் சிக்கி 22 மாணவ-மாணவிகள் உயிரிழந்தனர். தீ விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தீ விபத்தில் உயிரிழந்த மாணவ மாணவிகளுக்கு பல்வேறு சமூக சேவை அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்