ஏழுமலையான் கோயிலில் ஜெகன்மோகன்ரெட்டி வழிபாடு

ஆந்திர முதலமைச்சராக நாளை பதவியேற்க உள்ள ஜெகன்மோகன் ரெட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
ஏழுமலையான் கோயிலில் ஜெகன்மோகன்ரெட்டி வழிபாடு
x
ஆந்திர முதலமைச்சராக நாளை பதவியேற்க உள்ள ஜெகன்மோகன் ரெட்டி,  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏக்கள், எம்.பிக்களும் சாமி தரிசனம் செய்தனர். பின்னர், ரங்கநாதர் மண்டபத்தில், ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த  பிரசாதங்களை வழங்கி, ஆசிர்வாதம் செய்தனர். ஜெகன் வருகையையொட்டி ஏழுமலையான் கோவிலில் காலை ஏழு முப்பது மணி முதல் 9 மணி வரை, பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Next Story

மேலும் செய்திகள்