வெற்றிகரமாக செலுத்தப்பட்ட ரிசாட் 2-பி செயற்கைக் கோள்

விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம், 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
x
விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம், 2022ஆம் ஆண்டு  ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிலவுக்கு மனிதரை அனுப்பும் திட்டம் பற்றி 2022க்கு பின்னரே பரிசீலிக்கப்படும் என்றார். இன்று விண்ணில் செலுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-46 செயற்கைக்கோள் மூலம் பருவநிலை மாற்றம் குறித்து தெளிவான படங்கள் கிடைக்கும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்