ஜவஹர்லால் நேரு பல்கலை.யில் தமிழக மாணவர் மரணம்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், தமிழகத்தை சேர்ந்த மாணவர் ஒருவர், சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
ஜவஹர்லால் நேரு பல்கலை.யில் தமிழக மாணவர் மரணம்
x
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், தமிழகத்தை சேர்ந்த மாணவர் ஒருவர், சடலமாக கண்டெடுக்கப்பட்டார். எம்.ஏ. ஆங்கிலம் இறுதி ஆண்டு பயின்று வந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரிஷி ஜோசுவா என்ற மாணவர், கல்லூரி அறையில் உள்ள மின் விசிறியில், தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து பல்கலை. நிர்வாகம் அளித்த புகாரில், விரைந்து வந்த போலீசார், மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மன அழுத்தம் காரணமாக மாணவர் ரிஷி ஜோசுவா, தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்