மும்பை தாதர் காவல் நிலைய கட்டடத்தில் திடீர் தீ : 15 வயது சிறுமி பலி

மும்பை தாதர் பகுதியில் உள்ள காவல் நிலைய கட்டட வளாகத்தில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை தாதர் காவல் நிலைய கட்டடத்தில் திடீர் தீ : 15 வயது சிறுமி பலி
x
மும்பை தாதர் பகுதியில் உள்ள காவல் நிலைய கட்டட வளாகத்தில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்க முற்பட்டனர். இந்த விபத்தில் பரிதாபமாக 15 வயது சிறுமி ஒருவர் பலியானார். இதில் காயமடைந்தவர்கள் மற்றும் சேதம் குறித்த விபரம் வெளியாக வில்லை.

Next Story

மேலும் செய்திகள்