மின் இணைப்பு இல்லாத கிராமம் - இலவச மின் இணைப்புக்கு ரூ. 4 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக புகார்

மேற்குவங்க மாநிலம் பன்ந்வன் பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
மின் இணைப்பு இல்லாத கிராமம் - இலவச மின் இணைப்புக்கு ரூ. 4 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக புகார்
x
மேற்குவங்க மாநிலம் பன்ந்வன் பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர். கிராமத்துக்கு மின்சாரம் வழங்கவில்லை என கூறி, வாக்களிக்க அவர்கள் மறுத்துள்ளனர். அதிகாரிகள் வீடு ஒன்றுக்கு தலா  4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். அவ்வளவு  பெரிய தொகையை தங்களால் கொடுக்க இயலாது என்று கூறும் புருலியா பகுதி மக்கள், தேர்தலை புறக்கணித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்