மாரியம்மன் கோயிலில் அதிசய எலுமிச்சை மரம்...

திராட்சையை போல கொத்தாய் காய்த்து தொங்கும் எலுமிச்சை.
மாரியம்மன் கோயிலில் அதிசய எலுமிச்சை மரம்...
x
புதுச்சேரி முதலியார் நகரில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் எலுமிச்சை மரம் ஒன்று உள்ளது. வழக்கமாக எலுமிச்சை தனியாக தான் காய்க்கும் ஆனால் அந்த மரத்தில் திராட்சை பழங்களை போல்  எலுமிச்சை கொத்து கொத்தாக காய்த்துள்ளது. இதையடுத்து தகவல் அறிந்து அப்பகுதி மக்கள் பக்திபரவசத்துடன் அந்த எலுமிச்சை மரத்தை வழிபட்டு வருகின்றனர். மேலும் பெண்கள்  தீபம் ஏற்றி வழிபட்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்