ராகுலை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடும் சரிதாநாயர்

உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுல்காந்தியை எதிர்த்து போட்டியிடும் சரிதா நாயருக்கு பச்சை மிளகாய் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது
ராகுலை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடும் சரிதாநாயர்
x
சோலார் மின் தகடு முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தண்டனை பெற்ற சரிதா நாயர் ஏற்கனவே வயநாடு தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் ராகுலை எதிர்த்து அவர் அமேதியில் சுயேட்சையாக போட்டியிட தாக்கல் செய்த மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.  இதையடுத்து அவருக்கு தேர்தல் ஆணையம் பச்சை மிளகாய் சின்னத்தை ஒதுக்கி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்