ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு ரூ.1000 கோடி நிதியுதவி -பிரதமர் மோடி

பானி புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு முதற்கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு ரூ.1000 கோடி நிதியுதவி -பிரதமர் மோடி
x
பானி புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு முதற்கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஹிந்தோன் நகரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அவர், பானி புயலால் ஒடிசா, மேற்குவங்கம், ஆந்திரா ஆகிய 3 மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அந்த மாநிலங்களில் நிவாரண பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட நிவாரணமாக ஆயிரம் கோடி ரூபாய் வழங்கி உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்