ஒடிசா : நிவாரண பணியில் கடலோர காவல்படை
புயல் தாக்கிய ஒடிசா மாநிலத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில், இந்திய கடலோர காவல் படை களமிறங்கியுள்ளது.
புயல் தாக்கிய ஒடிசா மாநிலத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில், இந்திய கடலோர காவல் படை களமிறங்கியுள்ளது. கப்பலில் கொண்டு வரப்பட்ட நிவாரண பொருட்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
Next Story