ஃபானி புயல் ஒடிசாவில் கரை கடக்க வாய்ப்பு

முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க மோடி அறிவுறுத்தல்
ஃபானி புயல் ஒடிசாவில் கரை கடக்க வாய்ப்பு
x
ஃபானி புயல், நாளை தீவிர புயலாக மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் அதிகாரிகள் தொடர்பில் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள மோடி, அனைவரும் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருக்க இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்