புதுச்சேரி தேவாலயங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

இலங்கையில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து புதுச்சேரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது.
புதுச்சேரி தேவாலயங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
புதுச்சேரியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் வழிபாட்டு தலங்களிலும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே புதுச்சேரியில் உள்ள  பசிலிக்கா தேவாலயத்தை காவல்துறை கண்காணிப்பாளர் மாறன் ஆய்வு செய்தார்.

Next Story

மேலும் செய்திகள்