"தேர்தல் அலுவலர்கள் நியாயமாக பணியாற்ற வேண்டும்" - சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதியில் என்டிஆர் அறக்கட்டளையின் சார்பில் ரத்த வங்கி மையத்தை திறந்து வைத்தார்.
தேர்தல் அலுவலர்கள் நியாயமாக பணியாற்ற வேண்டும் - சந்திரபாபு நாயுடு
x
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதியில் என்டிஆர் அறக்கட்டளையின் சார்பில் ரத்த வங்கி மையத்தை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் மற்றும் வி.வி.பேட் சிலிப் இரண்டையும் சரிபார்க்க வேண்டிய அவசியம் என்றார். இதுதொடர்பாக 23 தேசிய கட்சிகளுடன் இணைந்து புகார் அளிக்க உள்ளதாகக் கூறிய சந்திரபாபு நாயுடு, தேர்தல் அலுவலர்கள் நியாயமாக பணியாற்ற வேண்டும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்