முலாயம்சிங் யாதவ் - மாயாவதி ஒரே மேடையில் பிரசாரம் : 24 ஆண்டுகளுக்கு பின்னர் இணைந்த தலைவர்கள்

உத்திர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன.
முலாயம்சிங் யாதவ் - மாயாவதி ஒரே மேடையில் பிரசாரம் : 24 ஆண்டுகளுக்கு பின்னர்  இணைந்த தலைவர்கள்
x
உத்திர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. இந்த நிலையில் 24 ஆண்டுகளுக்கு பின்னர், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ்  இருவரும் இணைந்து ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொண்டனர்.  முலாயம் சிங் யாதவ் போட்டியிடும் மயின்பூரி தொகுதியில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. 1995 ஆம் ஆண்டுக்கு பின்னர் இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ள நிலையில், இரண்டு தலைவர்களும் ஒரே மேடையில் பிரச்சாரம் மேற்கொண்டது தொண்டர்களிடையே உற்சாகத்தை 
ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்