'நிர்பை' ஏவுகணை சோதனை வெற்றி

ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் 'நிர்பை' என்ற ஏவுகணை சோதனை வெற்றிபெற்றுள்ளது.
நிர்பை ஏவுகணை சோதனை வெற்றி
x
ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் 'நிர்பை' என்ற ஏவுகணை சோதனை வெற்றிபெற்றுள்ளது. ஒடிஷா கடல்பகுதியில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், சப்- சோனிக் க்ரூஸ் வகையை சேர்ந்த அந்த ஏவுகணை முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. டி.ஆர்.டி.ஓ. தயாரிப்பில் உருவான அந்த ஏவுகணை, எந்த வானிலையையும் தாங்கவல்லது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்