உரிய ஆவணமற்ற வைரம், தங்க நகைகள் பறிமுதல்

11 கிலோ தங்கம் 3 கிலோ வைரம் சிக்கின
உரிய ஆவணமற்ற வைரம், தங்க நகைகள் பறிமுதல்
x
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உரிய ஆவணமற்ற வைரம் மற்றும் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பள்ளிப்பட்டு சோதனைச் சாவடியில் போலீசார் ஆய்வு மேற்கொண்டிருந்தனர்.அப்போது அவ்வழியாக வந்த  தமிழ்நாட்டை சேர்ந்த வாகனத்தில் இருந்து பதினொரு கிலோ தங்கம் மற்றும் மூன்று கிலோ வைரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பெருமளவில் தங்கம் மற்றும் வைரம் சிக்கியுள்ள நிலையில், வாகன சோதனையை மேலும் தீவிரப்படுத்த நடவடிக்கை போலீசார் திட்டமிட்டுள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்