"மேற்கு வங்கத்தை மிகவும் பதற்றமானவை என அறிவிக்க வேண்டும்" -இந்திய தேர்தல் ஆணையத்திடம் பாஜக கோரிக்கை

டெல்லியில், தலைமை தேர்தல் ஆணையரை, மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் தலைமையிலான பாஜக நிர்வாகிகள் சந்தித்தனர்.
மேற்கு வங்கத்தை மிகவும் பதற்றமானவை என அறிவிக்க வேண்டும் -இந்திய தேர்தல் ஆணையத்திடம் பாஜக கோரிக்கை
x
டெல்லியில், தலைமை தேர்தல் ஆணையரை, மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் தலைமையிலான பாஜக நிர்வாகிகள் சந்தித்தனர். இந்த கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத், மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து வாக்குப்பதிவு மையங்களையும், மிகவும் பதற்றமானவை என அறிவிக்க வேண்டும் என, ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார். மேற்கு வங்க மாநிலத்தின் ஒவ்வொரு வாக்குப்பதிவு மையங்களிலும், மத்திய ரிசர்வ் படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஆணையத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்