இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்திய ஹர்திக் பட்டேல்

ராகுல் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்
இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்திய ஹர்திக் பட்டேல்
x
பட்டிடார் அனாமத் ஆன்தோலன் இயக்கத்தலைவர் ஹர்திக் பட்டேல், ராகுல் காந்தி முன்னிலையில், காங்கிரசில் இணைந்தார். பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க கோரி, கடந்த ஆண்டு ஹர்திக் பட்டேல், தொடர்ச்சியாக 19 நாள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். அதன் பின்னர் பல்வேறு கட்டங்களில் ஹர்திக் பட்டேல் போராட்டம் நடத்தினார். இந்நிலையில், குஜராத் மாநிலம், காந்திநகரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், ஹர்திக் பட்டேல்,காங்கிரஸ் கட்சியில் தம்மை இணைத்து கொண்டுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்