"தேசப்பற்று குறித்து மோடி பாடம் நடத்த வேண்டாம்" - ராகுல்காந்தி

ஜி 20 கூட்டமைப்பு நாடுகளின் தூதர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியா காந்தி, மன்மோகன்சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து பேசினர்.
தேசப்பற்று குறித்து மோடி பாடம் நடத்த வேண்டாம் - ராகுல்காந்தி
x
ஜி 20 கூட்டமைப்பு நாடுகளின் தூதர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியா காந்தி, மன்மோகன்சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து பேசினர். புல்வாமா தாக்குதல் எதிரொலியால் இந்த சந்திப்பு தள்ளிவைக்கப்பட்டதாக  கூறிய ராகுல்காந்தி, இந்த கூட்டத்தில் உலக நாடுகளின் பிரச்சினை, பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். தேசப்பற்று குறித்து காங்கிரஸ்க்கு, பிரதமர் மோடி பாடம் நடத்த தேவையில்லை என அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்