"குங்குமம், நாமம் வைத்திருப்பவர்களை கண்டால் பயம்" - கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கருத்தால் சர்ச்சை

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்ட நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் சித்தராமையா பங்கேற்றார்.
குங்குமம், நாமம் வைத்திருப்பவர்களை கண்டால் பயம் - கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கருத்தால் சர்ச்சை
x
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்ட நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் சித்தராமையா பங்கேற்றார். அப்போது காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவர், குங்கும பொட்டு வைத்திருந்தார். அவரை அழைத்த, சித்தராமையா குங்குமப் பொட்டு வைத்து இருப்பவர்களை கண்டாலே பயமாக உள்ளதாக கூறினார். கொடுத்த வேலையை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். சித்தராமையாவின் இந்த பேச்சு தற்போது சர்ச்சை​யை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்