சமூக நீதி அமைச்சக அலுவலகத்தில் திடீர் தீ : முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பல்?

டெல்லியில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்துக்கு சொந்தமான அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
சமூக நீதி அமைச்சக அலுவலகத்தில் திடீர் தீ : முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பல்?
x
டெல்லியில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்துக்கு சொந்தமான அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. டெல்லி பண்டிட் தீனதயாள் அந்தியோத்யா பவனின் சி.ஜி.ஒ. வளாகத்தில் உள்ள இந்த அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாகியிருக்கலாம் என கருதப்படுகிறது. தகவல் அறிந்து வந்த தீ அணைப்பு துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ விபத்தில், காயமடைந்த பாதுகாப்பு படை வீரர் ஒருவர், மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Next Story

மேலும் செய்திகள்