காசநோய் ஒழிப்பு திட்டப் பணிகளை தனியாருக்கு வழங்கக் கூடாது - சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கம்

காச நோய் ஒழிப்பு திட்டப் பணிகளை தனியாருக்கு வழங்கக் கூடாது என , சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது .
காசநோய் ஒழிப்பு திட்டப் பணிகளை தனியாருக்கு வழங்கக் கூடாது - சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கம்
x
காச நோய் ஒழிப்பு திட்டப் பணிகளை தனியாருக்கு வழங்கக் கூடாது என , சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது . சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் , தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்தார். காச நோய் ஒழிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைத்தால், அந்த நிறுவனங்கள்தான் பயனடையும் என்றும்,  பொது சுகாதாரத் துறை வலுப்படுத்த வேண்டும் என்றால் அரசே நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்