ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்து - 6 பேர் பலி

உத்தரபிரதேசத்தின் கான்பூர் நகரில் உயிரிழந்த விமானப்படை வீரருக்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்து - 6 பேர் பலி
x
உத்தரபிரதேசத்தின் கான்பூர் நகரில் உயிரிழந்த விமானப்படை வீரருக்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது. கடந்த புதன்கிழமை அன்று, ஜம்மு-காஷ்மீரில்  உள்ள புட்காம் நகரில் எம்ஐ-17 ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி, கிழே விழுந்து நொறுங்கியதில், விமானப்படை வீரர்கள் ஆறு பேர் உயிரிழந்தனர். இதில் கான்பூரை சேர்ந்த விமானப்படை வீரர் தீபக் பாண்டேவின் இறுதிச் சடங்கு கங்கை நதிக்கரையோரம் நேற்று நடைபெற்றது. முன்னதாக அவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, அந்த பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.




Next Story

மேலும் செய்திகள்