பாகிஸ்தான் துணை தூதரிடம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விசாரணை...
இந்திய விமானி அபிநந்தனை மீட்க, பாகிஸ்தான் துணை தூதரிடம், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விசாரணை நடத்தியுள்ளது.
இந்திய விமானி அபிநந்தனை மீட்க, பாகிஸ்தான் துணை தூதரிடம், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விசாரணை நடத்தியுள்ளது. பாகிஸ்தான் துணை தூதர் சையத் ஹைதர் ஷாவுக்கு, வெளியறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பிய நிலையில், அவர் நேரில் ஆஜரானார். அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் அவரிடம் விசாரணை நடைபெற்றது. அப்போது, பல்வேறு கேள்விகளுக்கு அவர் விளக்கம் அளித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Next Story